பாவம் கணேசன் சீரியலில் இன்று இவருக்கு பதில் – இவரா???; முதல டைம் தான் மாத்திட்டு இருந்தீங்க… இப்போ ஆளையே மாத்துறீங்களா!!!!

0

பாவம் கணேசன் சீரியலில் திடீரென நடந்த நாயகி மாற்றம். விஜய் டிவியில் இன்று பாவம் கணேசன் என்ற ஒரு புது சீரியல் ஒளிபரப்பை தொடங்குகிறது. குடும்பத்திற்காக தன் சந்தோஷத்தை மறந்து அதிகம் உழைக்கும்ஒரு இளைஞரை பற்றியது தான் இந்த கதை. ஒன்லைன் ஸ்டோரி இந்த சீரியல் ப்ரொமோ பார்க்கும்போதே நமக்கு புரிந்திருக்கும்.

பாவம் கணேசன் சீரியலில் திடீரென நடந்த நாயகி மாற்றம்:

தனது பெரிய குடும்பத்தை அப்பா இல்லாமல் தனியாக உழைத்து காப்பாற்றி வருகிறார் கணேசன். பேப்பர் போடுவது முதல் இன்சூரன்ஸ் ஏஜென்ட், வாடகைக்கு வீடு பார்த்து கொடுக்கும் ப்ரோக்கர் தொழில் வரை அனைத்தும் செய்து ஆல் இந்த ஆல் அழகுராஜாவாக வலம் வருகிறார்.

கணேசனுக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கை மற்றும் ஒரு அக்கா இருக்கின்றனர். அக்கா திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டாலும் அதுவும் கஷ்டத்துடன் தான் இருக்கிறது. ஒரு தங்கை நர்ஸ் ஆவதற்காக படித்துகொணிடிருக்கிறார். இந்த சீரியலுக்கான நேர மாற்றங்கள் நிறைய நடந்து வருகிறது, இந்த சீரியல் ரசிகர்கள் தயவுசெய்து அடிக்கடி நேரம் மாற்றாதீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சீரியலில் யமுனா என்ற வேடத்தில் நடிப்பவரின் நாயகி மாற்றம் நடந்துள்ளது. அவருக்கு பதிலாக இனி ஷிவன்யா தான் நடிக்க உள்ளாராம். இதனால் அதிரிச்சி அடைந்த ரசிகர்கள் தற்போது நடிகர்களையும் மாத்த ஆரம்பிச்சுட்டிங்களா என்று கேலி செய்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here