தன் காதலுடன் பனி பிரதேசத்தில் ரொமான்ஸ் செய்யும் கயல் சீரியல் நாயகி.. சுத்தி போட்ட ரசிகர்கள்!!

0
chaithra reddy

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் நாயகி தனது காதல் கணவருடன் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று உள்ளார். மேலும் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து உள்ளார்.

நடிகை சைத்ரா ரெட்டி:

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக அறிமுகம் ஆனவர் நடிகை சைத்ரா ரெட்டி. இந்த தொடரில் நடிக்கும் போது ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு நடிகை சைத்ரா ரெட்டி யாரடி நீ மோகினி சீரியலை முடித்து விட்டு சன் டிவியில் புதிதாக வெளியான கயல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தனது காதல் கணவருடன் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று உள்ளார். மேலும் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் புகைப்படங்கள் நன்றாக உள்ளது என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here