மலையாள நடிகையான அஞ்சலி நாயர் கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக உதவி இயக்குனர் அஜித் ராஜுவை மறுமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் தற்போது இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
முரட்டு தொடை.., கிளுகிளுப்பான டிரஸ்.., குட்டி உடையில் அதகளம் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ்..
நடிகை அஞ்சலி நாயர்:
மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி நாயர். கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த நெல்லு படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். குறிப்பாக தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளி வந்த சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2011ம் ஆண்டு அனீஷ் என்கிற இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களுக்கு 5 வயது பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை அஞ்சலி நாயர் மலையாள படங்களில் உதவி இயக்குனர் ஆக வேலை செய்யும் அஜித் ராஜுவை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் மறுமணம் செய்து கொண்டார். மறுமணம் ஆகி 5 மாதங்கள் ஆன நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை கேட்டு நடிகை அஞ்சலி நாயர் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். சில நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி இருக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் மேலும் சினிமா பிரபலங்கள் பலர் அஞ்சலி நாயருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்