எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு போன்ற ஹிட் படங்களை கொடுத்த நடிகை அஞ்சலி இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
தமிழில் சின்ன சின்ன படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் மூலம் அதன் பிறகு தனது திறமையால் முன்னணி இடத்தை பிடித்தவர் தான் அஞ்சலி. இயக்குனர் சுந்தர்.சி தான் இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பிறகு அங்காடி தெரு திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதே போல தான் எங்கேயும் எப்போதும் திரைப்படமும். 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக இருந்தார். ஏனெனில் மணிமேகலை கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் ஆழ பதிந்தது.
நயன்தாரா விக்கியின் காதலை ஒத்துக்கிட்டதுக்கு இதுதான் காரணமா?? சரியான ஆளு தான் நயன் நீங்க!!
இப்படி இருக்க சில பிரச்சனைகளில் சிக்கி இருந்த அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது. இப்பொழுது மீண்டும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தாலும் முன்பு இருந்த அளவிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை. இதனால் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதுதான் இப்பொழுது அவருக்கு கைகொடுத்து வருகிறது. இப்பொழுது அழகான ஜொலிக்கும் உடையில் போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.