தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலி வெளியிட்டிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸிலிருந்து வெளியேறி தாமரை செய்த நெகிழ்ச்சி சம்பவம் – முக்கிய நபரை சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம்!!
அஞ்சலி
தமிழில் வெளியான பிரபல கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் அஞ்சலி. முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும் அதன் பிறகு அவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு தான் அங்காடி தெரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது. அதன் பிறகு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடத்தில் ஸ்டராங்கான இடத்தையும் பிடித்திருந்தார்.
சில பிரச்சனைகள் காரணமாக இப்பொழுது அவருக்கு தமிழ் திரையுலகில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. என்ன தான் இப்பொழுது அவருக்கு மார்க்கெட் இல்லையென்றாலும் ஒரு காலத்தில் அவர் கனவு நாயகியாக இருந்தவர் தான். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்