ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஏற்பட்ட விபரீதம்.., போலீசில் புகார்!! காவல்துறை தீவிர நடவடிக்கை!!

0
ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஏற்பட்ட விபரீதம்.., போலீசில் புகார்!! காவல்துறை தீவிர நடவடிக்கை!!
ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஏற்பட்ட விபரீதம்.., போலீசில் புகார்!! காவல்துறை தீவிர நடவடிக்கை!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். கோலிவுட் திரை படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் ,அவ்வப்போது நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த ரோலாக இருந்தாலும் துணிச்சலாக களமிறங்கி நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென தனி இடம் பெற்று வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் நடித்து தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் நல்ல கருத்தான படமாக அமைந்து இவருக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. இப்படி கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதும், இவரை மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் தொடர்வதுமாக இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் இவர் குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

தந்தை மறைவுக்கு காரணம் என்ன? அஜித்தின் அப்பா தமிழனா இல்லையா? விமர்சிக்கும் நெட்டிசன்கள்.., பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்!!

அதாவது இவரது ட்விட்டர் பக்கம் ஹேக்கர்ஸால் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸில் இவர் புகார் கொடுத்துள்ள நிலையில், இவரின் ட்விட்டர் பக்கத்தை மீட்கும் பணியில் சைபர் கிரைம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் இவர் கணக்கில் பதிவிடும் எந்த பதிவையும் நம்ப வேண்டாம் என இவரை பின்தொடரும் மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here