கோடியில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஆத்மிகா சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
டக்கரான சேலையில் கும்முனு போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் அஞ்சலி – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
நடிகை ஆத்மிகா:
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் பிறந்த நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கல்லூரி காலங்களில் இரண்டு விளம்பரங்களில் நடித்து உள்ளார் ஆத்மிகா. அதை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இவரை மீசைய முறுக்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆத்மிகாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
மேலும் நடிகை ஆத்மிகா எங்கு சென்றாலும் அந்த இடத்தில் ஒரு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். இதை தொடர்ந்து தற்போது சாமி தரிசனம் செய்து அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புகைப்படங்கள் அழகாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்