மாத்திரை போட்டு டார்ச்சர் செய்தேனா?? டெஸ்ட் எடுக்க நான் தயார்.., உண்மையை உடைத்த விஷ்ணுகாந்த்!!

0
மாத்திரை போட்டு டார்ச்சர் செய்தேனா?? டெஸ்ட் எடுக்க நான் தயார்.., உண்மையை உடைத்த விஷ்ணுகாந்த்!!
மாத்திரை போட்டு டார்ச்சர் செய்தேனா?? டெஸ்ட் எடுக்க நான் தயார்.., உண்மையை உடைத்த விஷ்ணுகாந்த்!!

விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்திருந்த சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட 1 மாதத்திலேயே இவர்களுள் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது. இப்படி இவர்களுக்குள் ஏற்பட்ட விரிசலை இவர்களே மாறி மாறி சோசியல் மீடியாவில் போஸ்ட் , live, interview போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தி வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் தன் கணவர் மாத்திரை போட்டு தன்னை உடலுறவு வற்புறுத்தி தொல்லை செய்தார். மேலும் sex வீடியோ பார்த்து அதேபோல் செய்ய சொல்லி தன்னை சித்திரவதை செய்ததாகவும் அண்மையில் ஒரு பேட்டியில் சம்யுக்தா கூறியிருந்தார். இதுதான் தான் அவரை விட்டு விலகியதற்கு காரணம் எனவும் சொல்லியிருந்தார்.

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.., இந்த சேவை விரைவில் கொண்டு வரப்படும்.., அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!!

இப்படி தன் மீது குற்றம் சுமத்திய சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கு இன்ஸ்டாகிராமில் லைவில் வந்த விஷ்ணு காந்த் சில விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது சம்யுக்தாவுடன் உடலுறவில் இருக்கும் போது எந்த ஒரு மாத்திரையும் தான் பயன்படுத்தவில்லை. இப்போது கூட என் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்ள தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதோடு இன்னொருவர் மீது தனக்கு காதல் இருப்பதாக சம்யுக்தா பேசி இருக்கும் ஆடியோவிற்கு இன்னும், அவர் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here