பெட்ரோல் & டீசல் விலை உயர்வை கண்டித்து “தளபதி” செஞ்ச காரியத்த பாருங்க – இணையத்தில் வைரல்!!

0

முன்னணி நடிகரான “தளபதி” விஜய் இன்று ஒட்டு போட தனது சைக்கிளில் சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. “தளபதி” ரசிகர்கள் அந்த விடீயோவினை தற்போது ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

“தளபதி” விஜய்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் இயக்குனர் சந்திரசேகர் ஆவார். தற்போது இவர் ஆண்டிற்கு ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே போல் புதுமுக நடிகர்கள், நடிகையர் மற்றும் இயக்குனர்களுக்கு இவர் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகின்றார். இப்படியாக இருக்க இந்த தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றது.

சிவாவின் அம்மாவின் நடவடிக்கையை சந்தேகப்படும் நீலகண்டன் – பல திருப்பங்களுடன் “இதயத்தை திருடாதே”!!

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரபலங்கள், அரசியல் ஆர்வலர்கள் என்று அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படியாக இருக்க இன்று காலை நடிகர் விஜய் சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தி விட்டு வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மோகத்தில் இருக்கும் விஜய் இவ்வாறாக சைக்கிளில் வந்து ஒட்டு செலுத்தியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து சிலர் கூறி வருவதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை கண்டித்து தான் “தளபதி” இவ்வாறாக வந்து ஒட்டு செலுத்தியுள்ளார் என்று தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here