இந்தித் திணிப்புக்கு எதிராக களம் இறங்கிய விஜய்? அனல் பறக்கும் பஞ்ச் வசனத்தால் மெர்சலான ரசிகர்கள்!!

0
சொகுசு கார் சர்ச்சைக்கு பின் அடுத்த வழக்கில் சிக்கும் விஜய் - 1.5 கோடி அபராதம்., உயர்நீதிமன்றம் உத்தரவு!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகி இருக்கும், பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் பேசிய வசனங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் வதந்தியை கிளப்பியுள்ளனர்.

விஜய் வசனம்:

இளைய தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மிரட்டலான உளவாளி கெட்டப்பில், நடிகர் விஜய் ஒட்டு மொத்த கதையும் தோளில் தூக்கி சுமப்பதாக படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படத்தில் நடிகர் விஜய் பேசியுள்ள பஞ்ச் வசனம் ஒன்று அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் “உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா, உனக்காக எல்லா இடத்திலயும் ஹிந்தியை ட்ரான்ஸ்லேட் செஞ்சுகிட்டு இருக்க முடியாது” என ஒரு வசனத்தை விஜய் பேசுகிறார். இதை வைத்து, தளபதி விஜய் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கிறார் என அவரது ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here