வனிதாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் – 3ம் கணவர் பீட்டர் பாலை பிரிந்த பின் நடந்த கொடூரம்!! ரசிகர்கள் ஷாக்!!

0
வனிதாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் - 3ம் கணவர் பீட்டர் பாலை பிரிந்த பின் நடந்த கொடூரம்!! ரசிகர்கள் ஷாக்!!

தனது 3 ம் கணவர் பீட்டர் பாலை பிரிந்த வனிதா விஜயகுமார், இதுவரை இல்லாத புதிய தோற்றத்துக்கு மாறி, மிக முக்கியமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா ஆட்டம்:

நடிகர் விஜயகுமாரின் வாரிசான, வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து, ஓரளவுக்கு பேசப்படும் நிலையில் இருந்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இவருக்கு, மார்க்கெட் சரிந்தது என்றே சொல்லலாம். அங்கு, இவர் போட்ட குழாயடி சண்டை காரணமாக வத்திக்குச்சி வனிதா என்று நெட்டிசன்கள் பெயர் கொடுத்து விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் ரியல் வாழ்வில், ஒரு சிங்கம் போல் கெத்தாக இருந்து வந்தார். தனது 3 ம் திருமணத்திற்கு பின், வனிதாவுக்கான பெயர் முற்றிலும் டேமேஜ் ஆகி விட்டது. இந்த சர்ச்சையில் இருந்து கொஞ்சம் மீண்டு வரும் இவர், தனியாக ஆடை அலங்கார காட்சியகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.., அதுவும் இத்தனை கோடி லீடிங்கா??

ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போது வித்தியாசமாக ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து அசத்தி உள்ளார். கொடூரன் என்ற படத்தில் லீலாவதி என்னும் போலீஸ் கதாபாத்திரமாக, நடித்து வரும் இவர் போலீஸ் உடையுடன் மிக கெத்தாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், நம்ம வனிதாவா இது? நம்பவே முடியல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here