டி. ராஜேந்தரை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் – வெளியான பகீர் தகவல்!!

0
டி. ராஜேந்தரை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் - வெளியான பகீர் தகவல்!!
டி. ராஜேந்தரை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் - வெளியான பகீர் தகவல்!!

நடிகர் டி.ராஜேந்தர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வதில், தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

 அதிரடி காரணம் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, இவரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல உள்ளதாக இவரது மகன் சிம்பு தெரிவித்தார்.

தற்போது அவருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைத்து உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில், இவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதுவரை விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தான், இவர் அமெரிக்கா செல்வதற்கு கால தாமதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் இவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here