எனது அடுத்த இரண்டு படங்கள் கண்டிப்பாக இதில் வெளியாகாது – நடிகர் சூர்யாவின் அதிரடி பதில்!!

0

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் வெளியாவது பற்றி அவரே தெரிவித்துள்ள கருத்து தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா படம் ரிலீஸ்:

வெள்ளித்திரையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சூர்யா.  இவரின் முக்கிய படமான ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.  இது போக, அவரின் சூரரை போற்று திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இவரின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் ஆன்லைனில் வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து, இனிவரும் படங்களும், இதே போல் தான் வெளியாகுமா? என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இது குறித்து பேசியுள்ள சூர்யா, தனது வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் திரையரங்கத்தில் தான் வெளியாகும் OTT தளத்தில் வெளியாகாது என அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பை கேள்வி பட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here