நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் எந்த தவறும் இல்லை எனவும்,படம் பிடிக்கலைன்னா பாக்காதீங்க என விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடலோரத்தில் கரைபுரண்ட கவர்ச்சி.. ஷிவானியின் இடுப்பு வளைவில் சிக்கி பாடுபடும் இன்ஸ்டாகிராம்!!
விஜய்யின் தந்தை பேட்டி :
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் அண்மையில் உருவாகி ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் ஜெய்பீம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த படத்தை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்
ஆனால்,இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. தற்போது,இந்த படம் குறித்த முக்கிய கருத்தை இயக்குனரும்,நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அதாவது, தான் இந்த படத்தை பார்த்ததாகவும்,அதில் தவறுகள் ஏதும் இருப்பதாக நீங்கள் நினைத்தால்,இதை பார்க்காதீர்கள் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்