நேருக்கு நேர் முட்டிக்கொள்ளும் சூர்யா அருண் விஜய் – யார் கரையேற போறாங்கன்னு தெரியலையே!!

0

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒரே நாளில் ரிலீஸ்:

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான படம் ஜெய்பீம். ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. இதனை அடுத்து சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன்,சூரி,பிரபு,சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இதேபோல்,நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் யானை திரைப்படமும் இதே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. இருபெரும் நடிகர்களின் படங்கள் திரைக்கு வரவுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here