பிரபல இயக்குனரின் மனஸ்தாபத்திற்கு ஆளான நடிகர் சூர்யா – இப்படி மாட்டிகிட்டு முழுச்சு என்ன பிரயோஜனம்!!

0
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!

நடிகர் சூர்யாவின் குடும்ப நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தற்போது இயக்குனர் ஹரியை ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் அமோக வெற்றியை அவருக்கு பெற்று கொடுத்தது. தற்போது அவர் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனரான ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் சூர்யா கமிட்டாகி இருந்தது நாம் அனைவர்க்கும் தெரியும். ஆனால் சூர்யா அந்த கதை பிடிக்காமல் அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். இதனால் ஹரி மற்றும் சூர்யா இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹரி நடிகர் சூர்யாவின் மீது கடும் கோபத்தில் உள்ளாராம் இயக்குனர் ஹரி.சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளியான ஆறு,வேல்,சிங்கம்,சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்கள் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் குடும்ப நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் ஹரியை ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் நடிகர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here