நடிகர் சோனு சூட் தன் தனிப்பட்ட கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்!!!!

0
நடிகர் சோனு சூட் தன் தனிப்பட்ட கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்!!!!
நடிகர் சோனு சூட் தன் தனிப்பட்ட கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்!!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிககிரத்து வருகிறது.இந்த நிலையில் கொரோனா பொதுமுடக்க நாட்களில் உதவி தேவைபடுபவர்களுக்கு தானாக தேடி சென்று உதவக்கூடியவர் திரைப்பட முன்னனி நடிகர் சோனு சூட் தனது தனிப்பட்ட கருது ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்..

சோனு சூட் கருத்து…

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்தவர் நடிகர் சோனு சூட். தன் சொந்த முயற்சியாலும் தன் வைத்திருந்த பணத்தின் மூலமாகவும் ஆக்ஸிஜென் மருத்துவ பொருட்கள் மற்றும் உணவு போன்றவற்றை வாரி வழங்கினார்.தன சொகுசு ஹோட்டலையும் சிகிச்சைக்காக கொடுத்துள்ளார் சோனு சூட் இப்பொழுது சோனு சூட் தனிப்பட்ட கருத்தாக ஒன்றை கூறியுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நடிகர் சோனு சூட்
நடிகர் சோனு சூட்

அதாவது அது என்னவென்றால் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு நம் இந்தியா என்பது குறிப்பிடத்தக்க ஒன்று . ஆகையால்“நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் ஒன்று முதல் இரண்டு சதவீதம் மட்டுமே சுகாதாரத்துக்காக செலவிடப்பட்டு வருகிறது.அதனால் நாம் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள தயாராக இல்லை!” மேலும், கொரானா நோயின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக சீனா, தைவான் மற்றும் பிரான்ஸ் மாதிரியான நாடுகளுடன் இணைந்து ஆக்ஸிஜன் பிளாண்டுகளை நிறுவுவதற்கான பணிகளை அவர் முன்னெடுக்க உள்ளதாகவும்.நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்துதான் என கூறினார் நடிகர் சோனு சூட்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here