தனது மகளின் பிறந்தநாளில் பிரசன்னா செய்த முக்கிய செயல் – நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக உள்ள ஸ்னேகா-பிரசன்னா தம்பதிகள் தங்கள் மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சினேகா பிரசன்னா தம்பதி. நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும், அவர்கள் கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, விகான் என்ற ஆண் குழந்தையும், ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில், தற்போது அவர்களின் மகள் ஆத்யந்தாவின் இரண்டாவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.

தனது செல்ல மகள் பிறந்த நாளையொட்டி, நடிகர் பிரசன்னா தனது மகளுக்காக, “தோளில் தழுவுற தாயே”  என்று தொடங்கும் கவிதை ஒன்றை எழுதி தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த அப்பா மகள் உறவை பார்க்க எங்களுக்கே பெருமையா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here