கோலிவுட்டின் புன்னகை அரசி சினேகா தனது மாமனார், மாமியாருடன் நின்று செம கிளோசாக நின்று எடுத்துக்கொண்ட பேமிலி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாமனார், மாமியார்:
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் சிநேகா, பிரசன்னா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு தற்போது, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் பிரசன்னா தொடர்ந்து, சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அடக்கடவுளே.., என்ன பாக்கியா இது.., குடும்பமே இடிஞ்சி போயிருக்கு.., இந்த நேரத்தில் இப்படி பண்றீங்களே!!
அதேபோல் புன்னகை அரசி சினேகா, வெள்ளித்திரை மட்டுமல்லாது புகழ் பெற்ற தொலைக்காட்சியின் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று அசத்தி வருகிறார். இந்த நிலையில், புன்னகை அரசி சினேகாவின் மாமனார், மாமியார் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அவர்களது குடும்ப விழாவில், தனது மாமனார், மாமியாருடன் இணைந்து சினேகா, மிக நெருக்கமாக உறவு கொண்டாடும் இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் பலரும் இந்த போட்டோவுக்கு, பல்வேறு கமெண்ட்களை வாரி இறைத்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..