நான் பாதி சூப்பர் ஸ்டார்.., ஆனால் நவரச நாயகன் கார்த்திக் .., மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்!!

0
நான் பாதி சூப்பர் ஸ்டார்.., ஆனால் நவரச நாயகன் கார்த்திக் .., மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்!!
நான் பாதி சூப்பர் ஸ்டார்.., ஆனால் நவரச நாயகன் கார்த்திக் .., மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்!!

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் ரஜினி காந்தை குறித்து இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் 5 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் வாய்ப்பு கேட்டு பல மேடைகளில் ஏறும் போதே ஆர்த்தி தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரை திருமணம் செய்த நேரமா என்று தெரியவில்லை, தற்போது சினிமாவில் உயர்ந்து நிற்கிறார். தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் கூட இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று கௌதம் கார்த்திக் நடித்த August 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது மேடையில் அவர் ரஜினிகாந்தை குறித்து பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!!

அதாவது அவர் பேசியதாவது, கெளதம் கார்த்திக் தந்தையான நவரச நாயகன் கார்த்திக் சார் எந்த ஒரு நடிகரின் உடல் மொழி சாயலில் நடிக்காத நடிகர்களில் ஒருவர். ஏன் அதற்கு நானே ஒரு உதாரணம். என்னவென்றால் என்னுடைய நடிப்பில் பாதி ரஜினி சார் உடல்மொழி சாயலில் தான் நடிப்பேன். ஆனால், கார்த்திக் சார் அப்படி கிடையாது. தனக்கென்று தனி உடல் மொழியை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here