சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன டாக்டர் நாயகி – இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு, நடிகை பிரியங்கா அருள்மோகன் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நோ சொன்ன நடிகை :

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா அருள்மோகன். இதையடுத்து தற்போது, இவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் நடிகையாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேசப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் ஒத்து வராததால், பிரியங்காவிடம் கேட்கப்பட்டது.

ஆனால், அவர் தான் நடித்து வரும் சூர்யா படம் ஹிட் அடித்து விட்டால் அடுத்த படத்திலிருந்து சம்பளத்தை உயர்த்தலாம் என திட்டமிட்டுள்ளார். அதனால், புது படம் எதுவும் கமிட்டாகாமல் எஸ்கேப் ஆகி வருகிறார். இதனால், சிவகார்த்திகேயன் படத்திற்கு நோ சொல்லிவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here