இதெல்லாம் மனித உரிமை மீறல் – வேதனையில் புலம்பிய மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!!

0
இதெல்லாம் மனித உரிமை மீறல் - வேதனையில் புலம்பிய மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!!
இதெல்லாம் மனித உரிமை மீறல் - வேதனையில் புலம்பிய மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில்,இந்த படத்திற்கு புது சிக்கல் ஒன்று முளைத்துள்ளது.

பிக் பாஸ் 5 ப்ரோமோ – அந்த ஒரு வார்த்தையில் தாமரையை ஆஃப் செய்த பிரியங்கா!! பெரிய ஆள் தான் போலையே!!

புது சிக்கல் :

நடிகர் சிம்பு நடிப்பில்,இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் உருவான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் தீபாவளி அன்று ரீலீஸாக இருந்தது. ஆனால்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படம் திரையிடப்படுவது தள்ளி போனது. இதன் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதன் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதெல்லாம் மனித உரிமை மீறல் - வேதனையில் புலம்பிய மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!!
இதெல்லாம் மனித உரிமை மீறல் – வேதனையில் புலம்பிய மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இதனை அடுத்து,இந்த படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இதில் புதிய சிக்கல் ஒன்று தற்போது இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதாவது,கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் தியேட்டருக்கு வர வேண்டும் என்ற இந்த அறிவிப்பை கேட்ட தயாரிப்பாளர்,இது தனி மனித சுதந்திரம்..இதில் தலையிடுவது மனித உரிமை மீறல் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here