சிம்புவுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய மாநாடு நடிகர்கள் – அதிர்ச்சியில் ஆடிப்போன கோலிவுட் திரையுலகம்!!

0
சிம்புவின் திருமணத்திற்காக ஊர் ஊராக போகும் டி. ராஜேந்தர் - கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய குடும்பம்!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி அண்மையில் ரிலீசாகி வெற்றி பெற்ற மாநாடு திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து,அவர் தனது சம்பளத்தை கோடி கணக்கில் உயர்த்தியுள்ளதாக செய்திகள் வலம் வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சம்பளத்தை உயர்த்திய சிம்பு :

சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீசான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் இல் இணைந்தது. படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியும், இன்னும் அதற்கான மவுசு குறையவில்லை. இந்த மிக பெரிய வெற்றி காரணமாக நடிகர் சிம்பு, தன்னுடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தியுள்ளார்.

மாநாடு படத்தில் அவர் வெறும் 6 கோடி மட்டுமே சம்பளம் வாங்கிய நிலையில், தன்னிடம் கதை சொல்ல வந்த தயாரிப்பாளர் லலித் என்பவரிடம், தற்போது 20 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளார். இவர் மட்டுமல்லாது, இந்த படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா தனது சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி உள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், தனது சம்பளத்தை 2 கோடியாக மாற்றியுள்ளார். அதனால் கோலிவுட் இயக்குனர் உலகமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here