சம்பள பாக்கியால் மாநாடு படக்குழுவினரை பழிக்கு பழி வாங்கிய சிம்பு.. வெறும் 3 லட்சத்துக்கே இப்படியா?

0
திருமணத்துக்கு தயாரான சிம்பு - காதலுக்கு பச்சை கொடி காட்டிய டி.ஆர்! பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தில், சிம்பு தன்னுடைய 3 லட்சம் சம்பள பாக்கியை பெறுவதற்காக, படத்தின் வேலையை முடிக்காமல் அவர்களை அலைச்சலில் விட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

சம்பள பாக்கி :

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யாவும், சிம்புவும் வேற லெவலில் நடித்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க செய்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த மாஸ் திரைப்படம் என்ற பெயரை மாநாடு பெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும், இதன் ரிலீசுக்கு பிறகு புகழின் உச்சிக்கு சென்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில், நடிகர் சிம்புவுக்கு பேசப்பட்ட தொகையில் வெறும் 3 லட்சம் மட்டுமே சம்பள பாக்கி இருந்ததால், ஒரு ரீலுக்கு டப்பிங் பேசாமல் படக்குழுவினரை சிம்பு அலை கழித்துள்ளார். இந்த தகவல், தற்போது, கோலிவுட் வட்டாரத்தில் வெளியாகியுள்ளது. ஒரு புகழ்பெற்ற நடிகர் பணத்திற்காக இப்படி செய்வது மிகவும் அபத்தமானது என சினிமா துறையினர் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here