எதையும் நான் மறக்கல…ஓபன் டாக் கொடுத்த சிம்பு – அப்போ நயனையுமா?? என வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!!

0

நடிகர் சிம்பு பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்த பிரத்யேகமான பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், அதே போல் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குழம்பும் ரசிகர்கள்:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீசான படம் மாநாடு. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரும் வெற்றியை குவித்தது. இந்த படத்தை அடுத்து நடிகர் சிம்பு தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போட்டோக்கள் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் சிம்பு, என் மேல அன்பா இருந்தவர்களும்,நான் அன்பா இருந்தவங்களும் அதிகம், எனவும் பழசையெல்லாம் மறந்துட்டேன்னு சொல்றது எல்லாம் பச்சை பொய் எனவும் பேசியுள்ளார்.

மேலும், நினைவுகளோடு வாழலாமே தவிர நினைவுகளை துரத்திட்டு போகக் கூடாது எனவும் அட்வைஸ் செய்துள்ளார். மேலும் சண்டை போடலாம் எனவும் ஆனால் ஈகோ இல்லாமல் மறுபடியும் சேர்த்துக்கணும் என்று சொல்லி இனிமேல் நானும் அப்படித்தான் இருக்க போறேன் என தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி பயங்கர வைரலில் உள்ளது. அதே சமயம் இந்த பேச்சு சில நெட்டிசன்களின் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது/

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here