சிம்பு அந்த குழந்தைக்கு பண்ண காரியத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0

நடிகர் சிம்பு தற்போது சில நாட்களாக தான் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது “மாநாடு” திரைப்பட ஷூட்டிங்கின் போது அவர் ஒரு குழந்தைக்கு சாக்லேட் வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான், நடிகர் சிம்பு. இவர் நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்திரனின் மகன் ஆவார். முதன் முதலாக இவர் குழந்தை நட்சத்திரமாக தனது அப்பாவின் திரைப்படமான “உறவை காத்த கிளி” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு இவர் 2002 ஆம் ஆண்டு “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் தானா?? ஷாக்கான ரசிகர்கள்!!

தொடர்ச்சியாக இவர் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் பெயரினை சம்பாரித்தார். இவர் ஒரு நடிகர் மட்டும் கிடையாது. பல திறமைகள் இவருக்கு உள்ளது. இப்படியாக இருந்தாலும், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக பல காதல் கிசுகிசுக்களில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளாகினார்.

இதன் காரணமாக இவர் சில வருடங்கள் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அதே போல் நடுவில் மிகவும் குண்டாக மாறி விட்டார். இதனால் பல கேலி மற்றும் கிண்டலுக்கு ஆளானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இவர் தற்போது தனது உடல் எடையினை குறைந்து தற்போது மாஸ் ஆக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இவர் அங்கு இருந்த ஒரு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து அசத்தியுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here