2வது மனைவியுடன் இருக்கும்போது முதல் தாரத்தை பற்றிய பேசிய சரத்குமார்.., எல்லாமே லவ் தானே!!

0
2வது மனைவியுடன் இருக்கும்போது முதல் தாரத்தை பற்றிய பேசிய சரத்குமார்.., எல்லாமே லவ் தானே!!
2வது மனைவியுடன் இருக்கும்போது முதல் தாரத்தை பற்றிய பேசிய சரத்குமார்.., எல்லாமே லவ் தானே!!

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சரத்குமார். தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார், அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் கலக்கி வருகிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

sarathkumar

மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சரத்குமார் தனது வாழ்க்கையை பற்றிய பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு முதல் காட்சியே ஐஸ்வர்யா ராய்யுடன் காதல் செய்வது தான். ஆனால் மணிரத்னம் தனது ரொமான்ஸ் கூட வரவில்லை என்று திட்டியதாக வருத்தப்பட்டுள்ளார். ஏனெனில் இவர் இரண்டு காதல் திருமணம் செய்தவர்.

இப்படி இருக்க மணிரத்தினம் அப்படி சொன்னது அவருக்கு வருத்தமளித்ததாம். அதாவது சினிமாவில் ஓரளவிற்கு நிலையான இடத்தில் இருக்கும்போதே சாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பூஜா, வரலக்ஷ்மி என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தான் சாயாவும், சரத்குமாரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு ராதிகாவும், சரத்குமாரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here