நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதால் தற்காப்பிற்காக துப்பாக்கி உரிமத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு மும்பை போலீசாரால் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சல்மான் கான்:
இந்தியில் மிகவும் பாப்புலர் ஆன முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் சல்மான் கான். இவர் நடித்து வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மதம் பஞ்சாப் சிங்கர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மானுக்கும் அவரது தந்தைக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.
இதனால் தங்களது தற்காப்பிற்காக துப்பாக்கி உரிமத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை மும்பை போலீஸ் ஆணையர் விவேக் பன்சால்கர் ஆய்வு செய்தார். இந்நிலையில் இறுதியாக அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதை கருத்தில் கொண்டு மும்பை போலீஸார் சல்மான் கானுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்