சோறு தண்ணி இல்லாமல் 2 நாளாக கொல பட்டினி கிடந்த சாய் பல்லவி – எல்லாம் இதுக்காக தானா?

0
சாய் பல்லவியை திட்டி விளாசிய முன்னணி நடிகை

மலையாள திரையுலகின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் சாய் பல்லவி, தனது விரத பர்வம் படத்திற்காக  இரண்டு நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்த செய்தி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

வைரல் நியூஸ் :

மலையாள திரையுலகில் பிரேமம் என்ற படத்தில், மலர் டீச்சராக நடித்து  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து தமிழில், மாரி 2 படத்தில் ரவுடி பேபி என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை அடித்தார். தற்போது இவர் தெலுங்கில் விரத பர்வம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வரும் இந்த படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் வித்தியாசமான வயதானவர் தோற்றத்தில் நடிக்கும் சாய் பல்லவி, ஷூட்டிங்காக நெகிழ்ச்சி செயல் ஒன்று செய்துள்ளார்.

அதாவது, சாய் பல்லவி நடிக்க வேண்டிய காட்சி குறித்து இயக்குநர் வேணு அவரிடம் தெரிவித்ததிலிருந்து 2 நாட்கள் வரை சாப்பிடாமல் பட்டினியாய் இருந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், இதுதான் நடிப்பின் மீதான மரியாதை என கமெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த சாய் பல்லவி, ரசிகர்கள் அன்புக்கு நன்றி என்றும், அவர்களுக்காக நடிப்பில் என் முழு உழைப்பை போடுவதற்கு தயார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here