2வது திருமணம் குறித்து சீரியல் நடிகை ரக்ஷிதா ஓபன் டாக்? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!!

0
2வது திருமணம் குறித்து சீரியல் நடிகை ரக்ஷிதா ஓபன் டாக்? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!!

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல் நடிகையான ரக்ஷிதா தான் திருமணம் செய்யப்போகும் நபர் குறித்து முதல் முறையாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பேச்சு :

சின்னத் திரையில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்த புகழின் உச்சிக்கு சென்றார். பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அவருடன் சேர்ந்து நாச்சியார்புரம் உள்ளிட்ட  சீரியல்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக அவரை விவாகரத்து செய்தார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் தொடரில் நடித்து வரும் இவர், 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக அண்மையில் பேச்சு வந்தது. இதுகுறித்து நடிகை, முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளாராம். அதாவது, தான்  திருமணம் செய்யப்போகும் நபர் ஒரு சீரியல் பிரபலம் என்றும், விரைவில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகவும் பேசியுள்ளதாக தெரிகிறது.

மேலும், தன் முதல் திருமணத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை போல், இந்த திருமணத்தையும் ஆதரிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடிப்பேன் என்றும் நடிகை தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால்,  இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here