இந்த சம்பவம் மட்டும் நடக்கலைன்னா அந்த படம் வேற லெவல்ல போயிருக்கும் – நடிகர் ரஜினிகாந்த் பதிவு!!

0

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அண்மையில் ரிலீசான அண்ணாத்த திரைப்படத்தின் 50 ம் நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினி முக்கிய கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரஜினி பதிவு :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் உருவாகி கடந்த தீபாவளி அன்று ரிலீசான திரைப்படம் அண்ணாத்த. இந்த படம் வெளியாகி 50 நாள் ஆகியும், இன்னும் இதற்கான மவுசு குறையவில்லை. கிட்டத்தட்ட இந்த படம் வெளியாகிய சில நாட்களிலே பாக்ஸ் ஆபிசில் இணைந்து சாதனை படைத்தது. இந்த படத்தின் 50ம் நாள் வெற்றி விழா கொண்டாட்டம் அண்மையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் ரஜினி, இந்த படத்தின் படப்பிடிப்பு கலைஞர்களுக்கு தங்க செயின் பரிசளித்தார்.

இந்த நிகழ்வை அடுத்து, ஹூட் ஆப்பில் பதிவிட்ட நடிகர் ரஜினி, எத்தனையோ இடர்களை அடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. மழை, புயல் உள்ளிட்ட சிக்கல்கள் அந்த நேரத்தில் வராமல் இருந்திருந்தால், இந்த படம் இன்னும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கும் என தெரிவித்தார். இது மட்டுமல்லாமல், நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான் என்று நம்பிக்கையாக பேசினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here