நடிகர் ரஜினி கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதியுதவி !!!

0
நடிகர் ரஜினி கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதியுதவி !!!
நடிகர் ரஜினி கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதியுதவி !!!

நடிகர் ரஜினி கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதியுதவி !!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளொன்றுக்கு 30000 ஐ தண்டியுள்ளது. இந்நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. இதை அடுத்து சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

சற்று முன் நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் நிதியுதவி வழங்கியுள்ளார். சமீபத்தில் தான் அவர் அண்ணாத்தே ஷூட்டிங்கிற்கு பிறகு சென்னை திரும்பினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இந்த தொகையை நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here