தனது 2ம் மனைவியின் மகளுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டாத சரத்குமார் – சே.,எவ்ளோ நல்ல மனுஷன் பா!!

0
தனது 2ம் மனைவியின் மகளுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டாத சரத்குமார் - சே.,எவ்ளோ நல்ல மனுஷன் பா!!
தனது 2ம் மனைவியின் மகளுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டாத சரத்குமார் - சே.,எவ்ளோ நல்ல மனுஷன் பா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், தனது மனைவி ராதிகாவின் 2ம் கணவருக்கு பிறந்த குழந்தைகளிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருந்து வருவது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ராதிகாவின் வாரிசு:

தமிழ் சினிமாவில், பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா. வெள்ளித்திரையை தொடர்ந்து, சின்னத்திரையில் பல சீரியல்கள் மூலம் கொடிகட்டி பறந்தார். இவர் நடிகர் சரத்குமாரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன், தற்போது வெளிநாட்டில் சென்று படிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில் நடிகை ராதிகா, சரத்குமார் முன் 2வதாக ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரேயான் ரிச்சர்ட் என்ற மகள் பிறந்தார். இவருக்கு பிரபல கிரிக்கெட் வீரரை மணம் முடித்து வைத்ததும் இவர்கள்தான்.

இதுபோக, ஏதாவது குடும்ப விழா நடந்தால் ராதிகாவின் 2ம் தாரத்து பிள்ளைகளுக்கும் சரத்குமார் அழைப்பு விடுக்கிறார். அவர்களையும் தன் குழந்தைகளை போல பாரபட்சம் இல்லாமல் நடத்தி வருகிறார். சரத்குமாருக்கு, சாயா என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி வரலட்சுமி, பூஜா என்ற 2 பெண்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

வார்த்தைகளை பார்த்து பேசுங்க – பொன்னியின் செல்வன் புரொமோஷனில் விபரீதம்! கொந்தளித்த ரசிகர்கள்!!

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து, தங்களுக்குப் பிறந்த மகன் போக மீதம் இருக்கும் அனைவைரையும் தங்கள் குழந்தைகளாகவே பாவித்து வருகின்றனர். அதில் ஒரு படி மேலே போய் சரத்குமார், ரேயான் ரிச்சர்ட் மீது காட்டி வரும் அதீத பாசம் காண்போரை கசிந்து உருக செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here