பாகுபலி படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் வில்லன் தான் – சொந்த தம்பியே வெளியிட்ட திடுக்கிடும் புகார்!!

0

தமிழ் திரையுலகில் குணசித்ர நடிகராக இருப்பவர் தான் நாசர். இவர் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் அவரது தம்பியே அதனை கூறியுள்ளார்.

நடிகர் நாசர்

திரைத்துறையில் பல முக்கிய வேடங்களில் நடித்து தற்போது வரை முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் நாசர். இவர் ஆரம்ப காலத்தில் கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தோரணையும் அதே போல நல்ல குணமான கதாபாத்திரதிற்கு ஏற்றார் போல தோரணையிலும் நடித்து வந்தார்.

இதனாலேயே இவருக்கு அதிக வைப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. பாகுபலி படத்தில் கூட இவரது கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் இவர் மீது குற்றசாட்டு ஒன்று எழுந்துள்ளது. அதுவும் இவரது சொந்த தம்பியே அதனை கூறியுள்ளார். அதாவது நாசர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தானாம்.

இன்றைய மதிப்பில் அவரது அப்பாவிற்கு ரூ.100 கோடி வரை சொத்தின் மதிப்பு இருந்ததாம். அதனை வைத்து தான் நாசர் இந்த அளவிற்கு பெரிய நடிகராகி இருக்கிறாராம். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் போதெல்லாம் அவரை எதுவுமே கேட்கவில்லையாம். ஆனால் தற்போது இந்த அளவிற்கு முன்னேறியும் தங்கள் குடும்பத்தை அவர் கண்டுகொள்ளவே இல்லையாம்.

இது எந்த வகையில் நியாயம் என்று கொந்தளித்து வருகிறார் நாசரின் தம்பி. அவரது அப்பாவின் நாசர் நல்ல நடிகரானதும் நம்மை பார்த்து கொள்வான் என்று பெரிய நம்பிக்கையோடும் இருந்து இருக்கிறார். ஆனால் கடைசியில் இப்படி ஆனதை நினைத்து குடும்பமே புலம்பிக்கொண்டிருக்கிறதாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here