தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை நந்திதா தெலுங்கானா மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரியை சந்தித்து பேசிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரியுடன் சந்திப்பு:
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை நந்திதா. இவர், பல முன்னணி நடிகர்களின் நடித்து மிகவும் பிரபலமானவராக மாறியுள்ளார். அட்டகத்தி என்ற படத்தின் வாயிலாக அவர் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இதனை அடுத்து, எதிர் நீச்சல், அஞ்சல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, இவரே என் வாழ்க்கையில் ரோல் மாடல், என்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்று கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்