சமந்தா நாகசைதன்யா பிரச்சனையிலிருந்து வெளிவர நாகார்ஜுனா செய்த காரியம் – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
நாக சைதன்யா உடன் போட்டி போட்டு வென்ற சமந்தா - பல கோடி செலவில் மாஜி மனைவி செய்த காரியம்!

நடிகர் நாகார்ஜுனா தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து உள்ளார். அப்போது எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் நாகார்ஜுனா:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இதுவரை கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவரது மகனான நாகாசைதன்யா உடன் நடித்த பங்கர் ராஜு திரைப்படம் வெளிவந்த ஒரு சில நாட்களிலே வெகு விமர்சையாக வசூல் செய்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவியும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

சென்ற இரண்டு ஆண்டாக கொரோனா பரவி இருந்த காரணத்தால் வெளியே வராமல் இருந்த இருவரும் தற்போது கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளனர். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  ஒருவேளை  சமந்தா நாகசைதன்யா பிரச்சனை  ஒரு பக்கம்  ஓடி கொண்டிருந்ததால்  மனநிம்மதிக்காக கோவில் சென்றிருப்பார்கள் என்றும்  ஒருபக்கம்  கமெண்ட் செய்து  வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here