எம்ஜிஆர்க்காக அப்பவே வீம்பு பிடித்த ஜெயலலிதா..,அது எதற்கு தெரியுமா?.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

0
எம்ஜிஆர்க்காக அப்பவே வீம்பு பிடித்த ஜெயலலிதா..,அது எதற்கு தெரியுமா?.., வெளிவந்த உண்மை சம்பவம்!!
எம்ஜிஆர்க்காக அப்பவே வீம்பு பிடித்த ஜெயலலிதா..,அது எதற்கு தெரியுமா?.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

தமிழ் திரையுலகில் ஒரு நடிகராகவும், ஒரு அரசியல் தலைவராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர். இவர் தனது படத்தில் மக்களுக்கு சிறந்த கருத்துக்களை கூறி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இவரை பிடிக்காத ஆட்கள் இருக்கவே முடியாது. அவர் அரசியலில் இருந்த போது பல மோதல்களும் இன்னல்களையும் சந்தித்துள்ளார். அந்த வகையில் திமுக பிரமுகர் செய்த ஒரு காரியத்தால் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தமிழகத்திற்கு வர முடியாது என்று சொல்லிவிட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின்னர் எம்ஜிஆர் டெல்லிக்கு சென்று அவரை சமாதானம் படுத்தி அழைத்து வந்தார். நான் வந்தால் நிகழ்ச்சியில் அரைமணி நேரம் தான் இருப்பேன் என்று இந்திரா காந்தி எம்ஜிஆரிடம் கூறினார். இதை தொடர்ந்து இந்திராகாந்தி வருகையையொட்டி ஆங்காங்கே பாட்டு கச்சேரி நடத்தி அவர் மனதை சந்தோசப்படுத்தினர். அதன் பின்னர் எம்ஜிஆர் க்கு போன் செய்து நன்றி தெரிவித்தது மட்டுமின்றி, நிகழ்ச்சியில் 2 மணி நேரம் இருக்கிறேன் என்று கூறினார்.

நடிகர் சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் இளைய கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

அந்த சமயத்தில் ஜெயலலிதா நடன நிகழ்ச்சி நடக்க இருந்தது. அங்கு பிரதமர் இந்திரா காந்தியுடன் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இருக்க, இங்கு எம்ஜிஆர் வந்தாதான் நடனம் ஆடுவேன் என்று உறுதியாக இருந்தாராம் ஜெயலலிதா. மேலும் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஜெயலலிதா நடன நிகழ்ச்சிக்கு சென்றார். முகப்பு வாயில் சென்றால் நடனத்திற்கு இடையூறாக இருக்கும் என்று எண்ணி எம்ஜிஆர் மேடைக்கு பின்புறம் சென்று ஜெயலலிதாவின் ஆட்டத்தை கண்டு கழித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here