நடிகை மீனாவின் திருமண நாள், இன்னும் இரண்டு வாரத்தில் வர உள்ள நிலையில், தனது கணவர் கொடுத்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கும்முன்னு பின்னழகை தூக்கி காட்டி மூடேத்திய சாக்ஷி – இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!
மீனா உருக்கம் :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009இல் தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நுரையீரல் தொற்று காரணமாக, தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த இவரது கணவர் அண்மையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது தனது கணவர் குறித்த முக்கிய பதிவு ஒன்றை மீனா வெளியிட்டுள்ளார்.
அதாவது, அவர்களது திருமண நாளுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், கணவர் தன்னுடன் இல்லாமல் போனது பற்றி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு திருமண நாளில் என்னுடன் இருந்து, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட நீங்கள் இந்த ஆண்டு என் அருகில் இல்லை என்று நினைக்கும் போது, வாழ்க்கையில் விதி எப்படி விளையாடுகிறது என்பது நினைவுக்கு வருகிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்