கணவர் இறப்பிற்கு பின் நிம்மதி தேடி நடிகை மீனா சென்ற இடம் – முகமே களையிழந்து போச்சே!!

0
நடிகை மீனாவின் கணவர் இப்படிப்பட்டவரா?? இந்த மனுஷனுக்கா இப்படி ஒரு நிலைமை??

நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகர் இறப்புக்கு பின், தனது மன அமைதிக்காக தன்னுடைய நண்பர்களான கலா மாஸ்டர்  மற்றும் ரம்பா உடன் இணைந்து கடற்கரைக்கு சென்றுள்ளார்.

வைரல் போட்டோ:

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் , சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரது இறப்புக்கு, திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக, பலரும் பேசி வந்த நிலையில்  எங்களுக்கும், தனிப்பட்ட உரிமைகள் உள்ளது இது பற்றி யாரும் பேச வேண்டாம் என மீனா விளக்கம் தந்தார். தற்போது மன அமைதிக்காக, நடிகை மீனா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அவருடன் நடன மாஸ்டர் கலா மற்றும் ரம்பா ஆகியோர் உள்ளனர். ஏற்கனவே, நடிகை ரம்பா மீனாவை அவரது வீட்டில் சென்று சந்தித்தார். தற்போது இவர்கள் கடற்கரையில் இருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here