“இவங்க நம்ம பக்கத்துல இருப்பது நமக்கு தான் ஆபத்து” – நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பகிரங்க எச்சரிக்கை!!

0
"இவங்க நம்ம பக்கத்துல இருப்பது நமக்கு தான் ஆபத்து" - நடிகர் ஜெயம்ரவி மனைவி ஆர்த்தி பகிரங்க எச்சரிக்கை!!

பிரபல தமிழ் நடிகர், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ஒன்று, ரசிகர்கள் மத்தியில் பரவலான கமெண்டுகளை பெற்று வருகிறது.

வைரல் பதிவு:

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம், கோலிவுட்டில் அறிமுகமான இவர் தாஸ், போகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற திரைப்படம், பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆரவ், அயான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமூக வலைதளங்களில், பிஸியாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி முக்கிய பதிவு ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதாவது, பொறாமை கொண்டவர்களை நம் பக்கத்தில் வைத்திருக்கக் கூடாது என்றும், அவர்களை நாம் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் பார்க்கலாம். ஆனால், அவர்கள் நம்மை போட்டியாக மட்டுமே பார்ப்பார்கள் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here