நம்ப வச்சு கழுத்தை அறுத்த மாரி செல்வராஜ்.., அடுத்த இயக்குனரை நாடிய வாரிசு நடிகர்.., இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!!

0
நம்ப வச்சு கழுத்தை அறுத்த மாரி செல்வராஜ்.., அடுத்த இயக்குனரை நாடிய வாரிசு நடிகர்.., இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!!

கோலிவுட் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் துருவ் விக்ரம். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் மாஸாக என்ட்ரி கொடுத்த இவர், தனது தந்தையான சீயான் விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து கர்ணன், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க கமிட்டானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருந்ததால், அதற்காக துருவ் விக்ரம் சில பயிற்சிகளும் எடுத்து வந்தார். ஆனால், திடீரென மாரி செல்வராஜ்.உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்க சென்றுவிட்டார். இருந்தாலும் துருவ் அவருக்காக வெயிட் செய்தார்.

கவுண்டர் நாயகனின் பிறந்தநாள்..,அம்மாடி.., கவுண்டமணி சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

ஆனால் மறுபடியும் மாரி செல்வராஜ் வாழை படத்தில் பிசியாக இருக்கிறார். இது வேலைக்காவாது என்று துருவ் விக்ரம் மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்க தொடங்கிவிட்டார். அதன் படி சமீபத்தில் டாடா என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்த கணேஷ் பாபு. கே இயக்குனர் படத்திற்கு டிக் செய்துள்ளார். இப்படம் துருவ் விக்ரமுக்கு நல்ல காம்பாக் கொடுக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here