அர்னவ் மீது தப்பு இல்லையா?? திவ்யா கள்ளத்தொடர்பில் இருந்தாரா? வெளிவந்த மொத்த உண்மை!!

0
அர்னவ் மீது தப்பு இல்லையா?? திவ்யா கள்ளத்தொடர்பில் இருந்தாரா? வெளிவந்த மொத்த உண்மை!!
அர்னவ் மீது தப்பு இல்லையா?? திவ்யா கள்ளத்தொடர்பில் இருந்தாரா? வெளிவந்த மொத்த உண்மை!!

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீ இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து நிரை மாத கர்ப்பிணி என்று பாராமல் தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல்துறையிடம் புகார் கொடுத்ததை அடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு முன் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கிடையில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த பச்சிளம் குழந்தையை கூட அர்னவ் வந்து பார்க்கவில்லை. இதனை தொடர்ந்து திவ்யா, பல பெண்களை மோசடி செய்ததாகவும், ஜெஸ்டின் என்ற இளைஞனுடன் ஓரின சேர்க்கையில் இருந்ததாகவும், அந்த இளைஞன் இவரால் தற்கொலை செய்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்னவ் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

ச்சே.., சிலுசிலுக்குற  மேனியில்.., ஐயோ கொழுகொழுனு காட்றீங்களே  கிரண்.., இம்சைக்குள்ளான  இளசுகள்!!

அதில் எங்களுக்கு திருமணமாகி 45 நாட்களில் திவ்யாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். அதற்கு முக்கிய காரணம் அவர் வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததால் தான். அதற்கான தக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது நிரூபித்து காட்டட்டுமா? என்னால் ஜெஸ்டின் இறந்தார் என்று சொன்னாரே. அவரின் இறப்பு சான்றிதழ் திவ்யாவிடம் இருக்கிறதா? அவர் இறந்துவிட்டதாக சொல்லும் அந்த இளைஞர் உயிரோடு தான் இருக்கிறார். கூடிய விரைவில் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here