ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை – சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!

0
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இடையே இதுவரை வந்த பிரச்சினை குறித்தும், அதை இருவரும் தீர்த்துக் கொண்ட முறை பற்றியும் முக்கிய தகவல் ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் ஆலியா பகிர்ந்துள்ளார்.

 புது தகவல் :

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர காதல் ஜோடிகளான, சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 2வது குழந்தையின் பிரசவம் காரணமாக, ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், இரண்டு குழந்தைகளுடன் தன் மொத்த நேரத்தையும் செலவிட்டு வரும் ஆலியா, சமூக சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வரும் இவர்களிடம், ரசிகர் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டுள்ளார். அதாவது, நீங்கள் இருவரும் எப்போதாவது சண்டை போட்டு உள்ளீர்களா? என கேட்டுள்ளார்.

ஆண் குழந்தைக்கு தாயான ஆலியா மானசா - மகனை பாசத்துடன் ஏந்தும் சஞ்சீவ்! வெளியான க்யூட் புகைப்படம்!!

அதற்கு பதிலளித்த ஆலியா, நாங்கள் அதிகமாக சண்டை போட மாட்டோம் என்றும், எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருப்போம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, யார் மீது தவறு உள்ளதோ அவரே வந்து மன்னிப்பு கேட்டு கொள்வோம் என்றும், எங்களுக்குள் பெரிய பிரச்சனை ஏதும் வந்தது கிடையாது என பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here