இதை நான் செய்யவே மாட்டேன்..,’ – பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மனம் திருந்திய ஏ.ஆர்.ரகுமான்!!

0
இதை நான் செய்யவே மாட்டேன்..,' - பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மனம் திருந்திய ஏ.ஆர்.ரகுமான்!!

விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பேசிய விஷயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

ஏ.ஆர். ரகுமான்:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வருகிற செப் 30 தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் பட புரோமஷனுக்காக நேற்று ஹைதராபாத்திற்கு சென்றுள்ளனர். இந்த புரோமஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம் தவிர்த்து அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அப்போது இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பேசிய விஷயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அதாவது அவர் கூறியதாவது, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ஆச்சரியம் பட்டேன்.

அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம் – நயன்-விக்கி ஜோடியின் சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகவும் தரமாக உள்ளது. இதனால் நான் Netflix, Prime போன்ற OTT-களில் வெளிநாடு தொடர்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என பேசியிருக்கிறார். அவர் பேசியது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here