பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 5ம் வகுப்பு மாணவி – 8 மைனர்கள் கைது

0
minor rape case
பாலியல் வன்கொடுமையில் முதல் இடத்தை பிடித்த இந்தியாவின் முக்கிய நகரம் - வெளியான ஷாக் அறிக்கை!

ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தும் தாக்கியும் அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். இது குறித்து 18 வயது இளைஞருடன் 8 மைனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மைனர்கள் கைது :

ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5-ஆம் வகுப்பு மாணவி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்கள் சிறுமியை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால். அதன் பின்பு இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொன்னால் அவர்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளனர். இவை அனைத்தும் அவர்களின் மொபைல் போனில் படமாக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த குழுவின் ஒரு பகுதியாக இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, சிறுவர்கள் ஒரு ஆபாச வீடியோவைப் பார்த்ததும், 18 வயது இளைஞனின் தூண்டுதலின் பேரிலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து 18 வயதான அவர் ரேவாரியில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அது அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது, மேலும் ஐந்து சிறார்களும் ஒரு கண்காணிப்பு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தை படமாக்கியதற்காக மூன்று சிறார்களும் கைது செய்யப்பட்டு ஜூன் 10 அன்று ஒரு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தகவல்கள் எவெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here