மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தான் 46% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 8 வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை 8 வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் காரணி மற்றும் ஊழியர்களின் சம்பளமும் உயரும். எடுத்துக்காட்டாக ரூ.18000 சம்பளம் என்றால் அது 26, 0000 ரூபாயாக உயரும். எனவே ஊழியர்கள் அனைவரும் 8 வது ஊதிய குழு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
