மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா.., 39,415 பேர் நிலை கேள்விக்குறி.., வெளியாகிய ஷாக் ரிப்போர்ட்!!

0
மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா.., 39,415 பேர் நிலை கேள்விக்குறி.., வெளியாகிய ஷாக் ரிப்போர்ட்!!
மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா.., 39,415 பேர் நிலை கேள்விக்குறி.., வெளியாகிய ஷாக் ரிப்போர்ட்!!

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65.51 தாண்டியுள்ளது.

கொரோனா ரிப்போர்ட்

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரையும் ஆட்டி படைத்து வந்தது. இந்த தொற்றால் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி பிரச்சனைகள் தலைவிரிக்க ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொற்றின் வீரியம் தற்போது இந்தியாவில் குறைந்தாலும், மற்ற நாடுகளில் இன்னும் ஆக்ரோஷமாக தான் பரவி வருகிறது. மேலும் இன்று வெளியாகிய அறிவிப்பில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,551,600 பேர் லட்சத்தை தாண்டியுள்ளது.

ATM Password-அ இதெல்லாம் வைக்காதீங்க – இல்லைனா இழப்பு உங்களுக்குத்தான்! போலீஸ் எச்சரிக்கை!!

அதே போன்று உலகம் முழுவதும் தற்போது 623,655,738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 603,723,497 பேர் குணமடைந்துள்ள நிலையில், 39,415 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here