மார்ச் 30ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!!

0
மார்ச் 30ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!!
மார்ச் 30ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!!

இந்தியா முழுவதும் தெலுங்கு வருடப்பிறப்பின் முதல் 9 நாட்கள் சைத்ரா நவராத்திரி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து கடவுள் கோவில் ஸ்தலங்களில் நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பிக்கப்பட்டது. இந்த சைத்ரா நவராத்திரியின் 9 வது நாளன்று ராம நவமியாக கருதப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்நாளில் மகா விஷ்ணுவின் 7வது அவதாரமான ஸ்ரீ ராம பிரானின் திருமண உற்சவம் நாடு முழுவதும் போற்றப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோவில் ஸ்தலங்களில் பக்தர்கள் சிறப்பு ஆராதனைகளில் கலந்து கொண்டு ஸ்ரீ ராமரின் புகழ் பாடி மகிழ்வார்கள்.

மணிமேகலை குறித்து அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதிலடியுடன் அவரே வெளியிட்ட பதிவு!!

எனவே தெலுங்கானா மாநிலத்தில் உகாதி பண்டிகையை தொடர்ந்து ராமநவமி நன்னாளிலும் விடுமுறை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் மார்ச் 30ம் தேதி தெலுங்கானா மாநில பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்கங்கள் மூடப்பட்டு இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here