விளையாட்டாய் துவங்கிய வினோதம் – ஆச்சர்யத்தில் மக்கள் !!!

0

பெற்றோருடன் சண்டைபோடும் போது ஒளிந்து கொள்வதற்காக வீட்டின் பின்புறம் 3 மீட்டர் ஆழத்திற்கு குகை தோண்டிய இளைஞர். குகையினும் இருந்த வசதிகளை கண்டு ஆச்சர்யத்தில் மக்கள் .

விளையாட்டாய் துவங்கிய வினோதம்:

ஸ்பெயினில் இளைஞர் ஒருவர் விளையாட்டாக செய்த ஒன்று இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இளைஞர் வீட்டில் அடிக்கடி சண்டையிடுவது வழக்கமானது. இளைஞர்கள் வீட்டில் சண்டையிடுதல் என்பது வழக்கமான நிகழ்வு. சண்டையிட்டதும் வெளியில் சென்று திரும்ப வீடு வந்ததும் சமாதானம் ஆவதை நாம் பார்த்திருப்போம். அனால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இளைஞர் செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வீட்டில் சண்டைபோடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்பெயின் இளைஞர் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஒளிந்துகொள்வதற்காக வீட்டின் பின்புறம் 3 அடியில் குகை ஒன்றை அமைத்துள்ளார். அவர் அமைத்த குகை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது அதன் பின் அவர் குகையை பற்றி கூறினார். அந்த குகையில் கழிப்பறை வசதியுடன் wifi வசதியும், ஹோம் தியர் வசதியும் இருந்தது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here