இந்த பகுதியில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – மதுபிரியர்கள் ஷாக்!!

0
இந்த பகுதியில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை - மதுபிரியர்கள் ஷாக்!!

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் பிரமுகர்கள் தீவிர பிரச்சாரத்தில் இருந்து வருகின்றனர். பிரதமர் மோடி நரேந்திர மோடி அம்மாநிலத்தில் 3 நாட்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து இறுதி பிரச்சாரம் வருகிற 8ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது.

டாஸ்மாக்கை நம்பி திமுக அரசு செயல்படுகிறதா?? அதிர்ச்சியளிக்கும் தகவல் உள்ளே!!

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, வருகிற ,மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், மே 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூட வேண்டும். மேலும் தமிழக-கர்நாடக எல்லைக்கு உட்பட்ட தாளவாடி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here